சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 1.5 லட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக சிறுநீரக பரிசோதனை செய்யும் மருத்துவ முகாமை சமீபத்தில் சென்னை எம். சுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். மனிதர்கள் உயிர் வாழ சிறுநீரகம் மிக முக்கியம். ஆனால், நாட்டில் 6 வயதிலிருந்து 15 வரையுள்ள சிறுவர்களில் 25 சதவீதத்தினர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை கருத்தில்கொண்டுதான், பள்ளி மாணவர்களுக்கு இந்த சோதனை முகாமை அரசு ஆரம்பித்துள்ளது என்றார் மேயர்.
No comments:
Post a Comment