Thursday, February 10, 2011

சிறுநீரக பாதுகாப்பு



சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 1.5 லட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக சிறுநீரக பரிசோதனை செய்யும் மருத்துவ முகாமை சமீபத்தில் சென்னை எம். சுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். மனிதர்கள் உயிர் வாழ சிறுநீரகம் மிக முக்கியம். ஆனால், நாட்டில் 6 வயதிலிருந்து 15 வரையுள்ள சிறுவர்களில் 25 சதவீதத்தினர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை கருத்தில்கொண்டுதான், பள்ளி மாணவர்களுக்கு இந்த சோதனை முகாமை அரசு ஆரம்பித்துள்ளது என்றார் மேயர்.

No comments:

Post a Comment