மருத்துவத் துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்தய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரூ. 1,350 கோடி நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment