போலீசாருக்கு மனித உரிமை குறித்த விழிப்புணர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகமும், தேசிய மனித உரிமைக்கழகமும் இணைந்து மனித உரிமை குறித்த குறுகிய கால படிப்பை ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ள புதிய ஏ ற்பாடை செய்துள்ளது. மனித உரிமைகள் குறித்த மாண்புகளை சாதாரண போலீஸ் அதிகாரியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது பல்கலைக்கழக தரப்பு.
No comments:
Post a Comment