சென்னையில் உள்ள முக்கியப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் குடிதண்ணீர் சுகாதாரமற்றதாக இருக்கிறது என்று கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் சென்னையில் உள்ள 27 அரசு மற்றும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் உள்ள தண்ணீரை சோதனைக் கூடத்தில் சோதனை செய்தபோது இந்த அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment